பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
காய்ந்தான், செறற்கு அரியான் என்று, காலனைக் கால் ஒன்றினால் பாய்ந்தான்; பணை மதில் மூன்றும் கணை என்னும் ஒள் அழலால் மேய்ந்தான்; வியன் உலகு ஏழும் விளங்க விழுமிய நூல் ஆய்ந்தான்; அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!