பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பதத்து எழு மந்திரம் அஞ்சு எழுத்து ஓதிப் பரிவினொடும் இதத்து எழு மாணிதன் இன் உயிர் உண்ண வெகுண்டு அடர்த்த கதத்து எழு காலனைக் கண் குருதிப் புனல் ஆறு ஒழுக உதைத்து எழு சேவடியான்கடவூர் உறை உத்தமனே.