பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஈண்டு செஞ்சடை ஆகத்துள் ஈசரோ! மூண்ட கார்முகிலின் முறிக்கண்டரோ! ஆண்டுகொண்ட நீரே அருள் செய்திடும்! நீண்ட மாக் கதவின் வலி நீக்குமே!