பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர் இரக்கம் ஒன்று இலீர்; எம்பெருமானிரே! சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ! சரக்க இக் கதவம் திறப்பிம்மினே!