பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மூலம் ஆகிய மூவர்க்கும் மூர்த்தியை, காலன் ஆகிய காலற்கும் காலனை,- கோலம் ஆம் பொழில் சூழ் திருக்கோளிலிச் சூலபாணிதன் பாதம் தொழுமினே!