பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நீதியால் - தொழுவார்கள் தலைவனை, வாதை ஆன விடுக்கும் மணியினை,- கோதி வண்டு அறையும் திருக்கோளிலி வேதநாயகன் பாதம் விரும்புமே!