பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஒள் அரிக்கணார் முன் அமண் நின்று உணும் கள்ளரைக் கடிந்த(க்) கருப்பு ஊறலை, அள்ளல் அம் புனல் ஆறை வடதளி வள்ளலை, புகழத் துயர் வாடுமே.