பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஓது இனத்து எழுத்து அஞ்சு உணராச் சமண் வேதனைப் படுத்தானை, வெங் கூற்று உதை பாதனை, பழையாறை வடதளி நாதனை, தொழ நம் வினை நாசமே.