பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நீதியைக் கெட நின்று அமணே உணும் சாதியைக் கெடுமா செய்த சங்கரன், ஆதியை, பழையாறை வடதளிச் சோதியை, தொழுவார் துயர் தீருமே.