திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

மஞ்சன், வார்கடல் சூழ் மங்கலக்குடி,
நஞ்சம் ஆர் அமுது ஆக நயந்து கொண்டு,
அஞ்சும் ஆடல் அமர்ந்து, அடியேன் உடை
நெஞ்சம் ஆலயமாக் கொண்டு நின்றதே!

பொருள்

குரலிசை
காணொளி