பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மஞ்சன், வார்கடல் சூழ் மங்கலக்குடி, நஞ்சம் ஆர் அமுது ஆக நயந்து கொண்டு, அஞ்சும் ஆடல் அமர்ந்து, அடியேன் உடை நெஞ்சம் ஆலயமாக் கொண்டு நின்றதே!