பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வண்டு சேர் பொழில் சூழ் மங்கலக்குடி, விண்ட தாதையைத் தாள் அற வீசிய சண்ட நாயகனுக்கு அருள்செய்தவன் துண்ட மாமதி சூடிய சோதியே.