பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மங்கலக்குடியான் கயிலை(ம்) மலை அங்கு அலைத்து எடுக்குற்ற அரக்கர்கோன், தன் கரத்தொடு தாள்தலைதோள் தகர்ந்து, அங்கு அலைத்து, அழுது, உய்ந்தனன் தான் அன்றே!