பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
செங்கண்மால் பிரமற்கும் அறிவு ஒணா அங்கியின்(ன்) உரு ஆகி, அழல்வது ஓர் பொங்கு அர(வ்)வனை, புள்ளிருக்கு வேளூர் மங்கைபாகனை, வாழ்த்த, வரும், இன்பே.