பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
குற்றம் இ(ல்)லியை, கோலச் சிலையினால் செற்றவர் புரம் செந்தழல் ஆக்கியை, புற்று அர(வ்)வனை, புள்ளிருக்குவேளூர், பற்ற வல்லவர் பாவம் பறையுமே.