பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
உள்ளம் உள்கி உகந்து, சிவன் என்று, மெள்ள உள்க வினை கெடும்; மெய்ம்மையே; புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர் வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே!