பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வந்தியோடு பூசை அல்லாப் போழ்தில் மறை பேசி, சந்திபோதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேய அந்தி வண்ணன் தன்னை, அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல் சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே