பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
சூலப் படை ஒன்று ஏந்தி, இரவில் சுடுகாடு இடம் ஆக, கோலச் சடைகள் தாழ, குழல், யாழ், மொந்தை கொட்டவே, பால் ஒத்தனைய மொழியாள் காண, ஆடும் பரமனார் ஏலத்தொடு நல் இலவம் கமழும் ஈங்கோய் மலையாரே.