பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வினை ஆயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன், விரிகொன்றை நனை ஆர் முடிமேல் மதியம் சூடும் நம்பான், நலம் மல்கு தனை ஆர் கமலமலர் மேல் உறைவான் தலையோடு அனல் ஏந்தும் எனை ஆள் உடையான்-உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.