பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பிண்டி ஏன்று பெயரா நிற்கும் பிணங்கு சமணரும், மண்டை கலனாக் கொண்டு திரியும் மதி இல் தேரரும், உண்டி வயிறார் உரைகள் கொள்ளாது, உமையோடு உடன் ஆகி, இண்டைச் சடையான், இமையோர் பெருமான்-ஈங்கோய்மலையாரே.