திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: தக்கேசி

பிண்டி ஏன்று பெயரா நிற்கும் பிணங்கு சமணரும்,
மண்டை கலனாக் கொண்டு திரியும் மதி இல் தேரரும்,
உண்டி வயிறார் உரைகள் கொள்ளாது, உமையோடு உடன் ஆகி,
இண்டைச் சடையான், இமையோர் பெருமான்-ஈங்கோய்மலையாரே.

பொருள்

குரலிசை
காணொளி