பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நொந்த சுடலைப் பொடி-நீறு அணிவார், நுதல் சேர் கண்ணினார், கந்த மலர்கள் பலவும் நிலவு கமழ் புன்சடை தாழ, பந்து அண் விரலாள் பாகம் ஆக, படுகாட்டு எரி ஆடும் எம்தம் அடிகள் கடி கொள் சாரல் ஈங்கோய்மலையாரே.