பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
மண், நீர், தீ, வெளி, கால், வரு பூதங்கள் ஆகி, மற்றும் பெண்ணோடு ஆண் அலியாய், பிறவா உரு ஆனவனே! கண் ஆரும் மணியே! கடவூர் தனுள் வீரட்டத்து எம் அண்ணா! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .