பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே தொழில் ஆகி நீர் இரவும் இம் மனை அறிதிரே? இங்கே நடந்து போகவும் வல்லிரே? பரவி நாள்தொறும் பாடுவார் வினை பற்று அறுக்கும் பைஞ்ஞீலியீர்! அரவம் ஆட்டவும் வல்லிரோ? சொலும்! ஆரணீய விடங்கரே!