திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டபாடை

சுடுவார் பொடி-நீறும், நல துண்டப் பிறை, கீளும்,
கடம் ஆர் களியானை உரி, அணிந்த(க்) கறைக் கண்டன்;
பட ஏர் இடை மடவாளொடு, பாலாவியின் கரை மேல்-
திடமா உறைகின்றான்-திருக்கேதீச்சுரத்தானே.

பொருள்

குரலிசை
காணொளி