பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
பாலனது ஆர் உயிர்மேல் பரியாது கைத்து எழுந்த காலனை வீடுவித்து, கருத்து ஆக்கியது என்னைகொல் ஆம்?- கோல மலர்க்குவளை கழுநீர் வயல் சூழ் கிடங்கில், சேலொடு வாளைகள் பாய்-திரு நாகேச்சுரத்து அரனே!