பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
குண்டரை, கூறை இன்றித் திரியும் சமண்சாக்கியப்பேய்- மிண்டரை, கண்ட தன்மை விரவு ஆகியது என்னைகொலோ? தொண்டு இரைத்து(வ்), வணங்கி, தொழில் பூண்டு, அடியார் பரவும் தெண்திரைத் தண்வயல் சூழ் திரு நாகேச்சுரத்து அரனே!