பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
தங்கிய மா தவத்தின் தழல் வேள்வியின் நின்று எழுந்த சிங்கமும் நீள் புலியும் செழு மால்கரியோடு அலறப் பொங்கிய போர் புரிந்து(ப்), பிளந்து, ஈர் உரி போர்த்தது என்னே?- செங்கயல் பாய் கழனி-திரு நாகேச்சுரத்து அரனே!