பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
நின்ற இம் மா தவத்தை ஒழிப்பான் சென்று, அணைந்து, மிகப் பொங்கிய பூங்கணை வேள் பொடி ஆக விழித்தல் என்னே?- பங்கய மா மலர்மேல் மது உண்டு, வண் தேன் முரல, செங்கயல் பாய் வயல் சூழ்-திரு நாகேச்சுரத்து அரனே!