பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
அரை விரி கோவணத்தோடு அரவு ஆர்த்து, ஒரு நால்மறை நூல் உரை பெருக(வ்) உரைத்து, அன்று உகந்து(வ்), அருள்செய்தது என்னே?- வரை தரு மா மணியும், வரைச் சந்து, அகிலோடும், உந்தித் திரை பொரு தண்பழன-திரு நாகேச்சுரத்து அரனே!