பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏனை யாவரும் எய்திடல் உற்று, மற்று இன்னது என்று அறியாத தேனை, ஆன் நெயை, கரும்பின் இன் தேறலை, சிவனை, என் சிவலோகக் கோனை, மான் அன நோக்கி தன் கூறனை, குறுகிலேன்; நெடும் காலம், ஊனை, யான் இருந்து ஓம்புகின்றேன்; கெடுவேன் உயிர் ஓயாதே.
சிவ.அ.தியாகராசன்