பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓய்வு இலாதன; உவமனில் இறந்தன; ஒள் மலர்த் தாள் தந்து, நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை, நல் நெறி காட்டி, தாயில் ஆகிய இன் அருள் புரிந்த, என் தலைவனை நனி காணேன்; தீயில் வீழ்கிலேன்; திண் வரை உருள்கிலேன்: செழும் கடல் புகுவேனே?
சிவ.அ.தியாகராசன்