பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தன்னை அறியாது தான் அல என்னாது இங்கு இன்மை அறியாது இளையர் என்று ஓராது வன்மையில் வந்திடும் கூற்றம் வரு முன்னம் தன்மையின் நல்ல தவம் செய்யும் நீரே.