பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தான் தவம் செய்வதாம் செய் தவத்து அவ்வழி மான் தெய்வம் ஆக மதிக்கும் மனிதர் காள் ஊன் தெய்வம் ஆக உயிர்க்கின்ற பல் உயிர் நான் தெய்வம் என்று நமன் வருவானே.