பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே கவிழ்கின்ற நீர் மிசைச் செல்லும் கலம் போல் அவிழ்கின்ற ஆக்கைக்கும் ஓர் வீடு பேறு ஆகச் சிமிழ் ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே.