அன்பில்ஆலந்துறை (அன்பில்) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : சத்ய வாகீசுவரர் வாகீசுவரர்,பிரம்மபுரீசுவரர் ,ஆலந்துரையார்
இறைவிபெயர் : சௌந்தரநாயகி
தீர்த்தம் : சந்திர தீர்த்தம்
தல விருட்சம் : ஆலமரம்

 இருப்பிடம்

அன்பில்ஆலந்துறை (அன்பில்)
அருள்மிகு ,சத்ய வாகீசுவரர் திருக்கோயில் ,அன்பில் அஞ்சல் ,திருச்சி மாவட்டம் , , Tamil Nadu,
India - 621 702

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

கணை நீடு எரி, மால், அரவம்,

சடை ஆர் சதுரன், முதிரா மதி

ஊரும் அரவம் சடைமேல் உற வைத்து,

பிறையும் அரவும் உற வைத்த முடிமேல்

நீடும் புனல் கங்கையும் தங்க முடிமேல்,

நீறு ஆர் திருமேனியர், ஊனம் இலார்பால்

செடி ஆர் தலையில் பலி கொண்டு

விடத் தார் திகழும் மிடறன், நடம்

வணங்கி மலர்மேல் அயனும், நெடுமாலும், 
பிணங்கி

தறியார், துகில் போர்த்து உழல்வார், சமண்கையர்,

அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை

திருநாவுக்கரசர் (அப்பர்) :

வானம் சேர் மதி சூடிய மைந்தனை

காரணத்தர், கருத்தர், கபாலியார், வாரணத்து உரி

அன்பின் ஆன் அஞ்சு அமைந்து, உடன்

சங்கை, உள்ளதும்; சாவதும் மெய்; உமை-

கொக்கு இற(ஃ)கர், குளிர்மதிச் சென்னியர், மிக்க(அ)

வெள்ளம் உள்ள விரிசடை நந்தியைக் கள்ளம்

பிறவி மாயப்பிணக்கில் அழுந்தினும், உறவுஎலாம் சிந்தித்து,

நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும்

பொய் எலாம் உரைக்கும் சமண்சாக்கியக்- கையன்மார்

இலங்கை வேந்தன் இருபதுதோள் இற்று மலங்க


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்