திருப்பராய்துறை (அருள்மிகு தாருகாவனேசுவரர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : தாருகாவனேசுவரர் ,பராய்த்துறைநாதர்
இறைவிபெயர் : ஹேமவர்ணாம்பாள் ,பசும்பொன்மயிலாம்பாள்
தீர்த்தம் : காவிரி
தல விருட்சம் : பராய் மரம்

 இருப்பிடம்

திருப்பராய்துறை (அருள்மிகு தாருகாவனேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு ,தாருகாவனேசுவரர் திருக்கோயில் ,திருப்பராய்துறை அஞ்சல் ,கரூர் மாவட்டம் , , Tamil Nadu,
India - 639 115

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

நீறு சேர்வது ஒர் மேனியர், நேரிழை

கந்தம் ஆம் மலர்க்கொன்றை, கமழ் சடை,

வேதர் வேதம் எல்லாம் முறையால் விரித்து

தோலும் தம் அரை ஆடை, சுடர்விடு

விரவி நீறு மெய் சுவர், மேனிமேல்;

மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்; கறை

விடையும் ஏறுவர்; வெண்பொடிப் பூசுவர்; சடையில்

தருக்கின் மிக்க தசக்கிரிவன் தனை நெருக்கினார்,

நாற்ற மாமலரானொடு மாலும் ஆய்த் தோற்றமும்

திரு இலிச் சிலதேர், அமண் ஆதர்கள்,

செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறைச் செல்வர்மேல்,

திருநாவுக்கரசர் (அப்பர்) :

கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை; சுருக்கும்

மூடினார், களியானையின் ஈர் உரி; பாடினார்,

பட்ட நெற்றியர்; பால்மதிக்கீற்றினர்; நட்டம் ஆடுவர்,

முன்பு எலாம் சிலமோழைமை பேசுவர், என்பு

போது தாதொடு கொண்டு, புனைந்து உடன்

நல்ல நால்மறை ஓதிய நம்பனை, பல்

நெருப்பினால் குவித்தால் ஒக்கும், நீள்சடை; பருப்பதம்

எட்ட இட்ட இடு மணல் எக்கர்மேல்

நெருப்பு அராய் நிமிர்ந்தால் ஒக்கும் நீள்சடை;

தொண்டு பாடியும், தூ மலர் தூவியும்,

அரக்கன் ஆற்றல் அழித்த அழகனை, பரக்கும்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்