பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
எட்ட இட்ட இடு மணல் எக்கர்மேல் பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறைச் சிட்டன் சேவடி சென்று அடைகிற்றிரேல், விட்டு, நம் வினை உள்ளன வீடுமே.