பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நல்ல நால்மறை ஓதிய நம்பனை, பல் இல் வெண்தலையில் பலி கொள்வனை, தில்லையான், தென்பராய்த்துறைச் செல்வனை, வல்லை ஆய் வணங்கித் தொழு, வாய்மையே!