பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
தொண்டு பாடியும், தூ மலர் தூவியும், இண்டை கட்டி இணை அடி ஏத்தியும், பண்டரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக் கண்டுகொண்டு, அடியேன் உய்ந்து போவனே.