பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மூடினார், களியானையின் ஈர் உரி; பாடினார், மறை நான்கினோடு ஆறு அங்கம்; சேடனார்; தென்பராய்த்துறைச் செல்வரைத் தேடிக்கொண்டு அடியேன் சென்று காண்பனே.