பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
போது தாதொடு கொண்டு, புனைந்து உடன் தாது அவிழ் சடைச் சங்கரன் பாதத்துள், வாதை தீர்க்க! என்று ஏத்தி, பராய்த்துறைச் சோதியானைத் தொழுது, எழுந்து, உய்ம்மினே!