பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
முன்பு எலாம் சிலமோழைமை பேசுவர், என்பு எலாம் பல பூண்டு, அங்கு உழிதர்வர்- தென்பராய்த்துறை மேவிய செல்வனார்; அன்பராய் இருப்பாரை அறிவரே.