பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
துரிசு இவ் வலக்காலைத் தோன்றவே மேல் வைத்து அரிய முழந் தாளில் அம் கையை நீட்டி உருசியொடும் உடல் செவ்வே இருத்திப் பரிசு பெறும் அது பத்திர ஆசனமே.