பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பற்றிப் பதத்து அன்பு வைத்துப் பரன்புகழ் கற்று இருந்து ஆங்கே கருதும் அவர்கட்கு முற்று எழுந்து ஆங்கே முனிவர் எதிர்வரத் தெற்றும் சிவபதம் சேரலும் ஆமே.