திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்: சமாதி

காரியம் ஆன உபாதியைத் தான் கடந்து
ஆரிய காரணம் ஏழும் தன்பால் உற
ஆரிய காரணம் ஆய தவத்து இடைத்
தாரியல் தற்பரம் சேர்தல் சமாதியே.

பொருள்

குரலிசை
காணொளி