பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
குறைவதும் இல்லை குரை கழல் கூடும் அறைவதும் ஆரணம் அவ் எழுத்து ஆகித் திறம் அது ஆகத் தெளிய வல்லார்க்கு இறவு இல்லை என்று என்று இயம்பினர் காணே.