பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆரும் உரை செய்யலாம் அஞ்சு எழுத்தாலே யாரும் அறியாத ஆனந்த ரூபம் ஆம் பாரும் விசும்பும் பகலும் அதி அதி ஊனும் உயிரும் உணர்வு அது ஆமே.