திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆரும் உரை செய்யலாம் அஞ்சு எழுத்தாலே
யாரும் அறியாத ஆனந்த ரூபம் ஆம்
பாரும் விசும்பும் பகலும் அதி அதி
ஊனும் உயிரும் உணர்வு அது ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி