திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆய்ந்து உணரார் களின் ஆன்மாச் சதுர் பல
ஆய்ந்து உணரா வகை நின்ற அரன் நெறி
பாய்ந்து உணர்வார் அரன் சேவடி கை தொழு
தேர்ந்து உணர் செய்வது ஓர் இன்பமும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி