பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆய்ந்து உணரார் களின் ஆன்மாச் சதுர் பல ஆய்ந்து உணரா வகை நின்ற அரன் நெறி பாய்ந்து உணர்வார் அரன் சேவடி கை தொழு தேர்ந்து உணர் செய்வது ஓர் இன்பமும் ஆமே.