திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தானே அறியும் வினைகள் அழிந்தபின்
நானே அறிகிலன் நந்தி அறியும் கொல்
ஊனே உருகி உணர்வை உணர்ந்த பின்
தேனே அனைய நம் தேவர் பிரானே.

பொருள்

குரலிசை
காணொளி