பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தானே அறியும் வினைகள் அழிந்தபின் நானே அறிகிலன் நந்தி அறியும் கொல் ஊனே உருகி உணர்வை உணர்ந்த பின் தேனே அனைய நம் தேவர் பிரானே.