திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நேயத்தே நின்றிடும் நின் மலன்சத்தியோடு
ஆயக் குடிலையுள் நாதம் அடைந்து இட்டுப்
போயக் கலை பல ஆகப் புணர்ந்திட்டு
வீயத் தகா விந்து ஆக விளையுமே.

பொருள்

குரலிசை
காணொளி