பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நேயத்தே நின்றிடும் நின் மலன்சத்தியோடு ஆயக் குடிலையுள் நாதம் அடைந்து இட்டுப் போயக் கலை பல ஆகப் புணர்ந்திட்டு வீயத் தகா விந்து ஆக விளையுமே.