பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அறிவில் அணுக அறிவது நல்கிப் பொறிவழி ஆசை புகுத்திப் புணர்ந்திட்டு அறிவு அது ஆக்கி அடி அருள் நல்கும் செறிவொடு நின்றார் சிவம் ஆயினாரே.